sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி

/

பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி

பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி

பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி


ADDED : மார் 11, 2024 02:09 AM

Google News

ADDED : மார் 11, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:கோவை மாவட்டம் அன்னுார் அருகேயுள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 72; சமையல் தொழிலாளி. வெளியூர் செல்ல புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று காலை வந்தார். பஸ்சுக்கு காத்திருந்தபோது மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் தகவலின்படி ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்றது. மருத்துவ பணியாளர் சோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us