sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் சக்கரம் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் சாவு

/

பஸ் சக்கரம் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் சாவு

பஸ் சக்கரம் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் சாவு

பஸ் சக்கரம் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் சாவு


ADDED : அக் 21, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், அஜந்தா நகரை சேர்ந்தவர் நாகராஜன், 75, தனியார் நிறுவன செக்யூரிட்டி. நேற்று முன்தினம் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மொபட்டில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது.

நிலை தடுமாறி சாலையில் விழுந்தவர் மீது பஸ் பின்சக்கரம் ஏறியதில், இடது கால் சிதைந்து படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றிரவே இறந்தார். பஸ் டிரைவர் செந்தில்குமார், 50, மீது, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us