sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானியில் அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் பலி

/

பவானியில் அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் பலி

பவானியில் அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் பலி

பவானியில் அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் பலி


ADDED : ஏப் 27, 2025 04:43 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் அரசு பஸ் மோதியதில், மாற்றுத்திறனாளி முதியவர் பலியானார்.

ஈரோட்டில் இருந்து பவானிக்கு, 5ம் நெம்பர் டவுன் பஸ், நேற்று காலை, 6:30 மணயளவில் சென்றது. டிரைவர் குருசாமி, 46, ஓட்டினார்.

பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பஸ் சென்றபோது, சாலையை கடந்த மாற்றுத்திறனாளி முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். பவானி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பவானி, மீன் மார்க்கெட் அருகே உள்ள, மெக்கான் வீதியைச் சேர்ந்த ராஜூ, -8௦, என தெரிந்தது.






      Dinamalar
      Follow us