sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூரில் பல இடங்களில் மின் கம்பம் சேதம் பலத்த காற்று வீசும்போது அசைவதால் அச்சம்

/

அந்தியூரில் பல இடங்களில் மின் கம்பம் சேதம் பலத்த காற்று வீசும்போது அசைவதால் அச்சம்

அந்தியூரில் பல இடங்களில் மின் கம்பம் சேதம் பலத்த காற்று வீசும்போது அசைவதால் அச்சம்

அந்தியூரில் பல இடங்களில் மின் கம்பம் சேதம் பலத்த காற்று வீசும்போது அசைவதால் அச்சம்


ADDED : டிச 15, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் பேரூராட்சியில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், மின் கம்பம் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது.

அந்தியூர் பேரூராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதற்காக பேரூராட்-சியின் பல்வேறு இடங்களில் நுாற்றுக்கணக்கான மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து பவானி செல்லும் வழி, தவிட்டுப்பாளையம் பூக்கடை கார்னர், ஆப்பக்கூடல் ரோடு, தவிட்டுப்பாளைம் மூப்பனார் சிலையிலிருந்து மேற்கே ஒரு கம்பம் என, பத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள் அடியில் கான்கிரீட் சேதமடைந்து அபாயகரமாக உள்ளது. அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலர்களுக்கு புகார் கூறியும் உரிய நடவடிக்கை இல்லை.இதுகுறித்து பூக்கடை கார்னர் பகுதி மக்கள் கூறியதாவது: பல மாதங்களாக பூக்கடை கார்னர், ஆப்பக்கூடல் ரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று கம்பங்களின் அடியில் கான்கிரீட் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. காற்று பல-மாக வீசினால் கம்பம்

அசைகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us