sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,

/

எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,

எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,

எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,


ADDED : ஜூன் 06, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி மகள் கருணாம்பிகா. இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார், கடந்த லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். கோவையில் வசித்து வந்த கருணாம்பிகா உடல் நலக்குறைவால் கடந்த, 4ல் இறந்தார்.

ஈரோடு - கரூர் சாலை சோளங்கபாளையத்தில் உள்ள ஆற்றல் அசோக்குமாரின் வீட்டுக்கு உடலை நேற்று எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்தனர். சோளங்காபாளையத்துக்கு எதிர் கட்சி தலைவர் இ.பி.எஸ்., நேற்று வந்தார். ஆற்றல் அசோக்குமார், எம்.எல்.ஏ., சரஸ்வதி, ஆற்றல் அசோக்குமாரின் தாயாரான முன்னாள் எம்.பி., சவுந்தரம் ஆகியோரிடம் துக்கம் விசாரித்தார்.

இதேபோல் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.,வினரும், கருணாம்பிகா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.






      Dinamalar
      Follow us