sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு, அந்தியூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

/

ஈரோடு, அந்தியூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

ஈரோடு, அந்தியூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

ஈரோடு, அந்தியூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு


ADDED : பிப் 20, 2025 07:26 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்-டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த, 2009 பிப்.,19ல் வக்கீல்-கள்-போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், வக்-கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆண்டுதோறும் வக்கீல்கள் பிப்., 19ஐ கருப்பு நாளாக கடைப்பிடித்து, நீதிமன்ற பணி புறக்க-ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வக்கீல்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஈரோட்டில், 950க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

* அந்தியூர் சார்பு நீதிமன்றத்தில், 30க்கும் மேற்பட்ட வக்-கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

* கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் காளத்தி-நாதன் தலைமை வகித்தார். வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்-டத்தை இயற்றிட, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்களின் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்-டனர்.






      Dinamalar
      Follow us