sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு:ஓவர் குடியால் மரணம்

/

ஈரோடு:ஓவர் குடியால் மரணம்

ஈரோடு:ஓவர் குடியால் மரணம்

ஈரோடு:ஓவர் குடியால் மரணம்


ADDED : மே 08, 2024 02:31 AM

Google News

ADDED : மே 08, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:மொடக்குறிச்சி, காட்டுபாளையம், சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் பாபு, 55; ஓராண்டாக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் பிட்டராக பணியாற்றினார்.

இவரின் மனைவி சுதா. கட்டட தொழிலாளி. திருமணத்தில் இருந்தே மது பழக்கத்துக்கு பாபு அடிமையாக இருந்தார். ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில், சரிவர சாப்பிடாமல் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணியாற்றும் கம்பெனியில் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us