தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்ட காங்., தலைவர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட காங்., தலைவர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட காங்., தலைவர்கள் பொறுப்பேற்பு


ADDED : ஜன 23, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழக அளவில் காங்., கட்சியில், மாவட்ட தலைவர்கள் சமீ-பத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர்.

இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவராக ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவராக முத்துகுமார், வடக்கு மாவட்ட தலைவராக உதயகுமார் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் மாவட்ட காங்., அலுவலகத்தில், நேற்று பொறுப்பேற்-றனர். இதை தொடர்ந்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா படங்க-ளுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா கூறியதாவது: தமிழ-கத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் வகையில் உழைப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்குவது குறித்தும் மற்றும் யாருடன் கூட்டணி, தொகுதி, வேட்பாளர்களையும் கட்சி தலைமை முடிவு செய்து அறி-விக்கும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us