sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் மோதியதில் ஒருவர் பலி

/

கார் மோதியதில் ஒருவர் பலி

கார் மோதியதில் ஒருவர் பலி

கார் மோதியதில் ஒருவர் பலி


ADDED : ஆக 01, 2011 02:55 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கரூர் மாவட்டம் வெள்ளிமலை, பெரியகுப்பம் மோகனரெட்டியின் மகன் கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் கரூர் - ஈரோடு மெயின் ரோட்டில், கொடுமுடி அருகே டூவீலரில் சென்றார்.அப்போது, ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி வந்த, ஆம்னி வேன் மோதியது. சம்பவ இடத்தில் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us