sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின் வேலியில் சிக்கிவளர்ப்பு நாய் பலி

/

மின் வேலியில் சிக்கிவளர்ப்பு நாய் பலி

மின் வேலியில் சிக்கிவளர்ப்பு நாய் பலி

மின் வேலியில் சிக்கிவளர்ப்பு நாய் பலி


ADDED : அக் 12, 2011 01:41 AM

Google News

ADDED : அக் 12, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, விவசாயி வளர்த்த நாய், மின் வேலியில் சிக்கி இறந்தது.தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டி பெருமாள் கரடு காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பார்த்தசாரதி.

அவரது தோட்டத்து வீட்டில் பாதுகாப்புக்காக நாய் வளர்த்து வந்தார். நேற்று காலை 7.20 மணியளவில், மரவள்ளி தோட்டத்தில், காட்டு பன்றிகளுக்காக போடப்பட்ட மின் வேலியில் சிக்கி வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்தது.தகவலறிந்து சென்ற தம்மம்பட்டி மின்வாரிய அலுவலர்கள், காலை 8.30 மணியளவில் விவசாய தோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலியை ஆய்வு செய்து, மின்சாரத்தை துண்டித்தனர். புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீஸார், மின் வேலியில் சிக்கி நாய் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us