sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் 49 மி.மீ., மழை நிரம்பியது தடுப்பணை

/

ஈரோட்டில் 49 மி.மீ., மழை நிரம்பியது தடுப்பணை

ஈரோட்டில் 49 மி.மீ., மழை நிரம்பியது தடுப்பணை

ஈரோட்டில் 49 மி.மீ., மழை நிரம்பியது தடுப்பணை


ADDED : அக் 06, 2024 02:52 AM

Google News

ADDED : அக் 06, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக, 49.20 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி, கொடுமுடி, கொடிவேரி அணை தலா--6, பெருந்துறை-3, சத்தி--2, சென்னிமலை-5, அம்மாபேட்டை,கோபி, குண்டேரிபள்ளம் அணை தலா-2.20, வரட்டுபள்ளம் அணை-4.20, நம்பியூர்-13, எலந்தகுட்டைமேடு-35.20, தாளவாடி-14. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால், பெரும்பள்ளம் ஓடை நடுவேயுள்ள சூரம்பட்டி தடுப்பணை நேற்று நிரம்பி உபரி நீர் வழிந்தோடியது. சில தினங்களுக்கு முன்தான் தடுப்பணையில் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us