sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

/

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்


ADDED : ஏப் 30, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு::

ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்கள் சார்ந்தோர், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. கோரிக்கை தொடர்பான மனு பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, 'உரிய நடவடிக்கைக்கு' அறிவுறுத்தினர். நிலுவை மனுக்களை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில், தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் கடனுக்கு, 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் பெறப்பட்ட மூன்று மனுக்களை ஆய்வு செய்து, வங்கி கடன் வழங்க அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் புஷ்பலதா, லெப் கர்னல் (ஓய்வு) நாகராஜன், நல அமைப்பாளர் சாமுவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us