sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'

/

மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'

மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'

மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'


ADDED : நவ 25, 2024 02:20 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,: சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஆயிரக்க-ணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனுார், காரப்பள்ளம் சோதனை சாவடி அருகில் சாலையோர மூங்கில் மரங்கள், நேற்று காலை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 2 கி.மீ., துாரம் வாக-னங்கள் அணிவகுத்து நின்றன. ஆசனுார் வனத்துறையினர், தீய-ணைப்பு துறையினர், 3 மணி நேரத்துக்கும் மேலாக மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணிவரை போக்குவரத்து கடுமை-யாக பாதித்தது.

திம்பம் முதல் தமிழக எல்லை வரை சாலையோரம் மூங்கில் மரம் டன் கணக்கில் காய்ந்து கிடக்கிறது. வனத்துறையினரும் அகற்ற மறுப்பதால் அவ்வப்போது சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us