தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது


ADDED : அக் 26, 2025 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், பர்கூர்மலை தெக்கூரை சேர்ந்த விவசாயி நாகராஜ், 33; இவர் தனக்கு சொந்தமான சோளக்காட்டில், கஞ்சா செடியை ஊடுபயிராக வளர்த்து வருவதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சோதனையில், 5 அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடியை பறித்து, நாகராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us