sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாடு மோதிய விபத்தில் விவசாயி பலி

/

மாடு மோதிய விபத்தில் விவசாயி பலி

மாடு மோதிய விபத்தில் விவசாயி பலி

மாடு மோதிய விபத்தில் விவசாயி பலி


ADDED : அக் 02, 2025 01:44 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:சென்னிமலை யூனியன், வெள்ளோடு அடுத்துள்ள, வெள்ளமுத்துகவுண்டர் வலசு பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி,65; விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை சென்னிமலை - பெருந்துறை ஆர். எஸ்., ரோடு, தகடூர் பஸ் நிறுத்தம் அருகில் தன் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று ெகாண்டிருந்தார்.

அப்போது ரோட்டின் குறுக்கே வந்த மாடு, அவர் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us