sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சட்ட விரோத மின் வேலி விவசாயிக்கு அபராதம்

/

சட்ட விரோத மின் வேலி விவசாயிக்கு அபராதம்

சட்ட விரோத மின் வேலி விவசாயிக்கு அபராதம்

சட்ட விரோத மின் வேலி விவசாயிக்கு அபராதம்


ADDED : ஜூலை 28, 2025 04:54 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அத்தாணி அருகே சட்டவிரோத மின்வேலி அமைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.

அந்தியூர் வனச்சரகம், அத்தாணி பெருமாபாளையம், மூலப்பாரை தோட்ட பகுதியில், விவசாயி ஒருவர் தோட்டத்துக்கு மின்வேலி அமைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தியூர் வனத்துறையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் விவசாயி தேவராஜ், 57, கரும்பு காட்டை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. மின்வேலியை அகற்றி, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, அவரை கைது செய்தனர். அவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us