sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்

/

பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்

பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்

பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்


ADDED : நவ 18, 2024 03:27 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: எழுமாத்துார், அய்யகவுண்டன் பாளையத்தை சேர்ந்த விவசாயி குருசாமி, 73; இவரின் மனைவி சரஸ்வதி, 72; இருவரும் மொபட்டில் நேற்று காலை, 6:00 மணியளவில், மொடக்குறிச்சி நோக்கி சென்றனர். சாலையில் ஒரு தனியார் நிறுவன நின்று கொண்டிருந்தது.

பனிமூட்டத்தால் நிற்பது தெரியாமல் வேன் மீது மொபட் மோதி-யது. இதில் குருசாமி தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் பலியானார். சரஸ்வதிக்கு வலது காலில் காயம் ஏற்பட்-டது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us