sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்

/

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்


ADDED : செப் 27, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 27, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்

காங்கேயம், செப். 27-

காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் வீரணம்பாளையம் ஊராட்சி தெற்கு தோட்டத்தை சேர்ந்த விவசாயி செந்தில், 40; பட்டி அமைத்து ஆடு வளர்ப்பு வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றார். அப்போது ஏழு ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. காங்கேயம் பகுதியில் சமீபமாக, தெருநாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்ந்து நடக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் மற்றும் அப்பகுதி விவசாயிகள், இறந்த ஆடுகளை நேற்று எடுத்துக்கொண்டு, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றனர். அங்கு அலுவலக வாசலில் அவற்றை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம் போலீசார், ஊராட்சி தலைவர் உமாநாயகி, யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாதததால், போராட்டத்தை வலுப்படுத்தினர். காத்திருப்பு போராட்டமாக அறிவித்து, வெறிநாய்கள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த வேண்டும், நாய்களால் பலியாகும் ஆடுகளுக்கு நிவாரணம் வேண்டும் என்று, போராட்டத்தில்

ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us