sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணபலன் கேட்டு உண்ணாவிரதம்

/

பணபலன் கேட்டு உண்ணாவிரதம்

பணபலன் கேட்டு உண்ணாவிரதம்

பணபலன் கேட்டு உண்ணாவிரதம்


ADDED : ஜன 21, 2025 06:44 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், திண்டலில் உள்ளது. சித்தோட்டை சேர்ந்த ஓம்சக்தி ஆறுமுகம், 75, அலுவ-லகம் எதிரே நேற்று அமர்ந்து, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவர் கூறிய-தாவது: என்னுடன் சேர்ந்து, 1,000க்கும் மேற்பட்டோர் சானிட்டரி இன்ஸ்பெக்டர் கோர்ஸ் முடித்து, சுகாதார ஆய்வாளர்

பணியில் சேர்ந்தோம். கிரேடு-1 பதவி உயர்வு கேட்டு, சென்னை உயர் நீதி-மன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அரசு இதை எதிர்த்த நிலையில், 2015 பிப்.,25ல் எங்களுக்கான உரிமையை உறுதிப்ப-டுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை, 1,000 பேருக்கான பணபலன்கள்

வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறினார். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று கிளம்பி சென்றார்.






      Dinamalar
      Follow us