sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரனுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்

/

பேரனுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்

பேரனுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்

பேரனுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்


ADDED : ஜூலை 22, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, பவானி அருகே புன்னம், வேலாமரத்துாரை சேர்ந்த செங்கோடன் மகள் மாதம்மாள், 31; இவரின் கணவர் தளபாயனுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கணவனிடம் ஏற்பட்ட தகராறால் மூன்று மாதங்களுக்கு முன், தந்தை வீட்டுக்கு மகனுடன்

மாதம்மாள் வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகனுடன் மாயமாகி விட்டார். செங்கோடன் புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us