sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதலித்த வாலிபர் வீட்டு முன்பு பெண் இன்ஜினியர் திடீர் தர்ணா

/

காதலித்த வாலிபர் வீட்டு முன்பு பெண் இன்ஜினியர் திடீர் தர்ணா

காதலித்த வாலிபர் வீட்டு முன்பு பெண் இன்ஜினியர் திடீர் தர்ணா

காதலித்த வாலிபர் வீட்டு முன்பு பெண் இன்ஜினியர் திடீர் தர்ணா


ADDED : பிப் 04, 2024 10:24 AM

Google News

ADDED : பிப் 04, 2024 10:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 25, சிவில் இன்ஜினியர். இவர் அதே பகுதியை சேர்ந்த, 30 வயதான சிவில் இன்ஜினியரை, ஒன்பது ஆண்டுகளாக காதலித்துள்ளார். அவர் தற்போது டெல்லியில் பணிபுரிகிறார். வீட்டில் காதலை ஏற்காததால், சிவரஞ்சனியை விட்டு, அவர் விலகியுள்ளார்.

இதனால் காதலனுடன் சேர்த்து வைக்ககோரி, பவானி அனைத்து மகளிர் போலீசில், இரு நாட்களுக்கு முன் மனு அளித்துள்ளார். போலீசார் வாலிபரை அழைத்து விசாரித்ததில், சிவரஞ்சனியை வேண்டாம் எனக்கூறி சென்றுள்ளார்.

இதையடுத்து கலெக்டரிடம், சிவரஞ்சனி மனு அளித்தார். அப்போது அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி, வாலிபர் வீட்டு முன், நேற்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தியூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us