sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு

/

மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு


ADDED : நவ 21, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்-வரி, 50; கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது கணவர் கோபா-லுக்கும், 55, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில நாட்க-ளுக்கு முன்பு, அந்தியூர் அருகே பள்ளிபாளையத்திலுள்ள, அண்ணன் கந்தசாமி என்பவரின் வீட்டுக்கு கோபித்து சென்றார்.

இந்நிலையில் நேற்று, மீண்டும் தனது வீட்டுக்கு ஈஸ்வரி வந்-துள்ளார். நேற்று காலை வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பெருந்-துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us