sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தி அருகே பெண் மாயம்

/

சத்தி அருகே பெண் மாயம்

சத்தி அருகே பெண் மாயம்

சத்தி அருகே பெண் மாயம்


ADDED : செப் 09, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, இளம் பெண் மாயமானார்.

கடத்துார் அருகே சின்னாரிபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரசாள். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் கவுதமி, 22, நம்பியூர் அருகே தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த, 6ம் தேதி தனது உறவினருடன் பண்ணாரி கோவிலுக்கு சென்று விட்டு சத்தியமங்கலம் வந்த கவுதமி, கோபி தாலுகா அலுவலகம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில் சரசாள் நேற்று முன்தினம் புகாரளித்தார்.






      Dinamalar
      Follow us