sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஞ்சு மில்லில் தீ; ரூ.10 லட்சத்துக்கு சேதம்

/

பஞ்சு மில்லில் தீ; ரூ.10 லட்சத்துக்கு சேதம்

பஞ்சு மில்லில் தீ; ரூ.10 லட்சத்துக்கு சேதம்

பஞ்சு மில்லில் தீ; ரூ.10 லட்சத்துக்கு சேதம்


ADDED : ஜூன் 06, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் தீக்கிரையானது.ஈரோடு, மாமரத்துபாளையத்தில், சாம் தாகா பெயரில் பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் மில் இயங்குகிறது. இங்கு, 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம், 2:00 மணியளவில் மில்லில் உள்ள 'டஸ்ட் ரீ-சைகிளர்' இயந்திரத்தில் தீப்பிடித்தது. சில வினாடிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், இயந்திரம் மற்றும் அதிலிருந்து பஞ்சு தீக்கிரையானது. மேலும் கழிவு பஞ்சிலும் தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சேத மதிப்பு, 10 லட்சம் ரூபாயாக மதிப்பீடு செய்யப்

பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us