தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு


ADDED : ஜூன் 10, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், காங்கேயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம், அரசுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.

இதில் செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணி அளவில் ஏற்பட்ட தீ, 500 மீட்டர் வரை பரவியது. பெட்ரோல் பங்க் அருகில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us