sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

/

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு


ADDED : ஜூன் 10, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம், அரசுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.

இதில் செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணி அளவில் ஏற்பட்ட தீ, 500 மீட்டர் வரை பரவியது. பெட்ரோல் பங்க் அருகில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us