sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்

/

தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்

தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்

தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்


ADDED : ஜூலை 07, 2025 04:43 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே ஜம்பை, பெரியவடமலைபாளையத்தை சேர்ந்-தவர் கணபதி, 45; கருக்குபாளையம் பகுதியில் தேங்காய் நார் அரைக்கும் மில் வைத்துள்ளார். தேங்காய் மட்டைகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து அவற்றை அரைத்து உரமாகவும் விற்-கிறார்.

தேங்காயை உரித்த நார்களை திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்-தது. சிறிது நேரத்தில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கம்பத்தில் கம்பிகள் ஒன்றொடு ஒன்று உரசி-யதில் ஏற்பட்ட தீப்பொறி, தேங்காய் நாரில் விழுந்து தீப்பிடித்துள்-ளது. தீயில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் சேத-மாகி விட்டதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us