sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

/

ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்


ADDED : அக் 15, 2024 02:55 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அக். 15--

ஈரோடு மாவட்டத்தின் முதல் சுயநிதி மருத்துவக்கல்லுாரியான நந்தா மருத்துவக்கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்புகள் துவக்க தொடக்க விழா நேற்று நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி பேசினார்.

அவர் பேசுகையில், 'நந்தா மருத்துவ கல்லுாரியானது, 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குளிரூட்டப்பட்ட நுாலகம், காற்றோட்ட வசதி மற்றும் உணவுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதிகள், உடற்கூறுயியல் ஆய்வு கூடங்கள் மற்றும் 4-கே டிஜிட்டல் ஒளியுடன் குளிரூட்டப்பட்ட விரிவுரையாளர் கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது' என்றார். மாணவ, மாணவியருக்கு வெள்ளை நிற கோட் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லுாரி புல முதல்வர் சந்திரபோஸ் வரவேற்றார். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மேற்பார்வையாளர் சுந்திரவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us