sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரட்டுப்பள்ளம் அணை மீன்கள் 22ம் தேதிக்கு பிறகு கிடைக்காது!

/

வரட்டுப்பள்ளம் அணை மீன்கள் 22ம் தேதிக்கு பிறகு கிடைக்காது!

வரட்டுப்பள்ளம் அணை மீன்கள் 22ம் தேதிக்கு பிறகு கிடைக்காது!

வரட்டுப்பள்ளம் அணை மீன்கள் 22ம் தேதிக்கு பிறகு கிடைக்காது!


ADDED : ஜூலை 20, 2025 05:24 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையில் மீன் பிடிக்க, அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுக்கு, 21 லட்சம் குத்தகை செலுத்தி, மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான குத்தகை உரிமம் வரும், 22ம் தேதியோடு முடிகிறது.

இது ஒருபுறமிருக்க தந்தை பெரியார் வன உயிரின சரணாலயமாக அந்தியூர் வனச்சரகம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வரட்டுப்பள்ளம் அணையும் இடம் பெற்றதால், ஆறு மாதங்களுக்கு முன்பே, மீன் பிடிக்க மாவட்ட வனத்துறை அனுமதி மறுத்தது. ஆனால், மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, குத்தகை காலம் வரை மீன் பிடிக்க அனுமதி பெற்றனர். வரும், 22ம் தேதியோடு உரிமம் முடிவதால், அதன்பிறகு மீன் பிடிக்க மாவட்ட வனத்துறை அனுமதி தராது. இதனால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு, மாவட்ட நிர்வாகம் ஏதாவது செய்ய கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us