sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அதிவேக லாரியால் விபரீதம்; உணவு நிறுவன ஊழியர் பலி

/

அதிவேக லாரியால் விபரீதம்; உணவு நிறுவன ஊழியர் பலி

அதிவேக லாரியால் விபரீதம்; உணவு நிறுவன ஊழியர் பலி

அதிவேக லாரியால் விபரீதம்; உணவு நிறுவன ஊழியர் பலி


ADDED : டிச 24, 2025 08:46 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மணிக்கூண்டு சொக்கநாத கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 49; திருமணம் ஆகாதவர். நகைக்கடை வைத்திருந்தார். சரிவர லாபம் இல்லாததால் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை உணவு டெலிவரி செய்ய, நசியனுார் சாலை நல்லிதோட்டம் கனரா வங்கி ஏ.டி.எம்., முன் எலக்ட்ரிக்கல் பைக்கில் சென்றார்.

பின்னால் அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

விபத்து தொடர்பாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் கிருஷ்ணகுமார் மீது, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us