sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உணவு பாதுகாப்பு உரிமம், சான்று வழங்கல் முகாம்

/

உணவு பாதுகாப்பு உரிமம், சான்று வழங்கல் முகாம்

உணவு பாதுகாப்பு உரிமம், சான்று வழங்கல் முகாம்

உணவு பாதுகாப்பு உரிமம், சான்று வழங்கல் முகாம்


ADDED : டிச 05, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், வணிக உரிமம், பதிவு சான்று வழங்கும் முகாம் நடந்தது.

அம்மாபேட்டை சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், பவானி வட்டார தலைவர் சுரேஷ் ஆகியோர்

முன்னிலை வகித்-தனர். சங்க செயலாளர் ரமேஷ் என்ற கோவிந்தசாமி வரவேற்றார்.அம்மாபேட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்குமார், 30 வணிகர்களுக்கு பதிவு உரிமம் மற்றும்

சான்றிதழ்களை வழங்-கினார். பொருளாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us