sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இலவச மரக்கன்று பெற வனத்துறை அழைப்பு

/

இலவச மரக்கன்று பெற வனத்துறை அழைப்பு

இலவச மரக்கன்று பெற வனத்துறை அழைப்பு

இலவச மரக்கன்று பெற வனத்துறை அழைப்பு


ADDED : ஜூலை 07, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழக வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு, நேரடி

யாக பலன் தரும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நிலத்தை காண்பித்தால், வனத்துறையினரே நேரடியாக வந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து கொடுக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- விவசாயிகள் விரும்பினால் அவர்களது நிலத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்-றுகள் நட்டு கொடுக்கப்படும். ஆனால் மரங்களை முறையாக பரா-மரிப்பு செய்ய வேண்டும்.

தேக்கு, மகாகனி, செம்மரம், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள் நடவு செய்யப்படும். தொழிற்சாலை, கல்வி நிறுவ-னங்கள், கோவில் நிலங்கள், பொது இடங்களில் நாவல், நாட்டு வேம்பு, புளிய மரம், புங்கன் மரம், நீர்மருது, வாகை, மகிழம், தான்றி, கொடுக்காபுளி, ஆலமரம், பாதாம், வேங்கை மரம் நடப்-படுகிறது. குறைந்தபட்சம், 300 மரக்கன்று நடுவதற்கான இடவ-சதி இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் ஈரோடு வன விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us