sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

/

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு


ADDED : ஜூலை 29, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் அருகில், ஜீவானந்தம் வீதியில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் ஒரு மயில் இறந்து கிடந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம், போலீசார், வனத்துறையினர் என மூன்று துறையினருக்கும் அடுத்தடுத்து தகவல் கொடுத்தும் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 7:௦௦ மணிக்கு சென்ற வனத்துறையினர், மயில் சடலத்தை பெற்று சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us