sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு

/

68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு

68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு

68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு


ADDED : ஜூலை 21, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் டாஸ்மாக் அருகே, நேற்று முன்-தினம் இரவு, மது விற்பனையில் ஈடுபட்ட, நாடார்மேடு இந்திரா காந்தி வீதியை சேர்ந்த சிவகுமார், 46, என்பவரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தாலுகா போலீசார், கஸ்பாபேட்டை பூந்துறை சாலை பகுதியை சேர்ந்த சதீஷ் பாபு, 41; சூரம்பட்டி போலீசார், சூரம்-பட்டி வலசு திரு.வி.க. வீதியை சேர்ந்த தண்டபாணி, 29; வீரப்-பன்சத்திரம் போலீசார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவீகம்புதுாரை சேர்ந்த அருண், 27, ஆகியோரை கைது செய்-தனர். இவர்களிடம் இருந்து, 68 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us