ADDED : ஜூன் 20, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பணியாளர்
தேர்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி.,) நடத்தப்படும் எஸ்.எஸ்.சி., -
சி.ஜி.எல்., தேர்வுக்கு, 12,256 காலி பணியிடங்களுக்கு உரிய அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு இணைய வழியில் மாலை, 6:00
முதல் இரவு, 8:00 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 29ல் ஈரோடு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில்
துவங்குகிறது. விருப்பம் உள்ளோர், https://forms.gle/ZVYnfCiM76nBCt1s7
என்ற கூகுள் பார்ம் லிங்கில் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதல் விபரத்தை,
0424 2275860, 94990-55943 என்ற எண்ணில் அறியலாம்.
