sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜி ராம்ஜி திட்ட ஊழியர்கள் பஞ்., அலுவலகம் முற்றுகை

/

ஜி ராம்ஜி திட்ட ஊழியர்கள் பஞ்., அலுவலகம் முற்றுகை

ஜி ராம்ஜி திட்ட ஊழியர்கள் பஞ்., அலுவலகம் முற்றுகை

ஜி ராம்ஜி திட்ட ஊழியர்கள் பஞ்., அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 06, 2026 04:25 AM

Google News

ADDED : பிப் 06, 2026 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி பஞ்.,ல், ஜி ராம்ஜி வேலை உறுதி திட்டத்தில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு மாதங்களாக சரிவர வேலை வழங்கவில்லை. இந்நிலையில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி, விண்ணப்பள்ளி பஞ்., அலுவலகத்தை தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை முதல் வேலை வழங்கப்படும் என உறுதி கூறவே, கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us