sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது

/

சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது

சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது

சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது


ADDED : ஜூன் 10, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் போலீசார் ராஜன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருங்கை தோப்பில் சேவல் சூதாடிய சிலரை சுற்றி வளைத்தனர்.

ஈரோடு கொல்லம்பாளையத்தை கவுசிக், 27; கதிரம்பட்டி விக்ரம், 32; மயிலம்பாடி முத்து, 50; கே.என்.பாளையம் மூவேந்திரன், 22; வெள்ளியம்பாளையம் தீபன், 35, என ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம், 42,000 ரூபாய், 20 டூவீலர், இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us