ADDED : பிப் 20, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த போதுராஜா, 28, பிரசன்னா, 37; திண்டுக்கல் காலடிபட்டி பகுதி ராஜ்குமார், 32, ஆகியோரை கஞ்சா விற்றது தொடர்பாக, கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூவ-ரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில-டைக்க ஈரோடு எஸ்.பி., சுஜாதா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிந்து-ரையை ஏற்கவே, மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

