sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வழிப்பறி வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

/

வழிப்பறி வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

வழிப்பறி வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

வழிப்பறி வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்


ADDED : நவ 18, 2024 03:25 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: காஞ்சிகோவில், காட்டுபாளையம் புதுார், மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் அசோக், 25; வழிப்பறி வழக்கில் சித்தோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர் வழிப்பறிகளில் ஈடுபடுவதால், அசோக்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, சித்-தோடு போலீசார் எஸ்.பி., ஜவகர் மூலம் கலெக்டருக்கு பரிந்து-ரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனையை ஏற்-றதால், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அசோக்கை, போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us