sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்றில் குளித்த சிறுமி சாவு

/

ஆற்றில் குளித்த சிறுமி சாவு

ஆற்றில் குளித்த சிறுமி சாவு

ஆற்றில் குளித்த சிறுமி சாவு


ADDED : மே 09, 2025 01:55 AM

Google News

ADDED : மே 09, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்,தாராபுரம், காமன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியர் துக்கையண்ணன், 41, ரேவதி, 36; பெட்ரோல் பங்க் ஊழியர்கள். இவர்களின், 15 வயது மகள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியிருந்தார்.

கொளிஞ்சிவாடியில் உள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க தனது உறவினர்களுடன் நேற்று மதியம் சென்றார். எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கினார். உறவினர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தாலும் இறந்து விட்டார். தாராபுரம் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us