sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

/

புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்


ADDED : டிச 20, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 20, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை புதன், வியாழக்கிழமை கூடுகிறது. நேற்று கூடிய சந்தைக்கு, 150 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள் வந்தன. 10 கிலோ வரையிலான வெள்ளாடு, 6,500 முதல், 7,000 ரூபாய்; 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், 6,500 ரூபாய் வரை விலை போனது. மார்கழி மாதத்தால் இறைச்சி கடைக்காரர் மற்றும் வியாபாரிகள் வருகை குறைந்த நிலையில், ஆடு வளர்ப்போர் அதிக எண்ணிக்கையில் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக சந்தைக்கு, 400 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். இன்று, 250 ஆடுகள் மட்டுமே வந்தன. 20 லட்சம் ரூபாய்க்கு, வர்த்தகம் நடந்தது. மார்கழி மாதம் முடியும் வரை ஆடு விற்பனை மந்த நிலையில் தான் இருக்கும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us