sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி ஜமாபந்தி நிறைவு 79 மனுக்களுக்கு தீர்வு

/

கோபி ஜமாபந்தி நிறைவு 79 மனுக்களுக்கு தீர்வு

கோபி ஜமாபந்தி நிறைவு 79 மனுக்களுக்கு தீர்வு

கோபி ஜமாபந்தி நிறைவு 79 மனுக்களுக்கு தீர்வு


ADDED : மே 30, 2025 01:00 AM

Google News

ADDED : மே 30, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி ;கோபி தாலுகாவில் ஐந்து உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, கடந்த, 22ல் தொடங்கிய நிலையில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமையில், தாசில்தார்கள் சரவணன், வெங்கடேஸ்வரன், சிவகாமி அடங்கிய குழுவினர் மனுக்களை பெற்றனர்.

கோபி, காசிபாளையம், கூகலுார், வாணிப்புத்துார், சிறுவலுார் உள்வட்டத்தில், பட்டா மாறுதல், விவசாய கூலி உதவித்தொகை, நில அபகரிப்பு, வேலைவாய்ப்பு என, 355 மனுக்கள் பெற்றதில், 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. எஞ்சிய, 276 மனுக்கள் விசாரணையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us