sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய்கள் கருத்தடை மையத்தை கோபி எம்.எல்.ஏ., ஆய்வு

/

நாய்கள் கருத்தடை மையத்தை கோபி எம்.எல்.ஏ., ஆய்வு

நாய்கள் கருத்தடை மையத்தை கோபி எம்.எல்.ஏ., ஆய்வு

நாய்கள் கருத்தடை மையத்தை கோபி எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : ஜூலை 03, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே, ல.கள்ளிப்பட்டி பிரிவில் உள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தில், அறுவை சிகிச்சைக்கான பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.

பணிகளை கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''கோபி நகராட்சி பகுதிகளில், தெரு நாய்களால், பள்ளி மாணவர்கள் முதல், முதியவர்கள் வரை பாதிப்பதாக புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோபியில் நாய்களுக்கான கருத்தடை மையம் துவங்கப்பட்டது.

முதல்கட்டமாக 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இப்பணி நடக்கிறது. தினமும், 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளது,'' என்றார்.கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா, நகர செயலாளர்கள் பிரினியோ கணேஷ்,

முத்துரமணன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us