sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாளை குறைதீர்் கூட்டம்

/

நாளை குறைதீர்் கூட்டம்

நாளை குறைதீர்் கூட்டம்

நாளை குறைதீர்் கூட்டம்


ADDED : மே 13, 2025 01:43 AM

Google News

ADDED : மே 13, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி :கோபி மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், பவானி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம், ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணி முதல், 1:00 மணி வரை நடக்கிறது. பவானி கோட்ட மின் நுகர்வோர், குறைகளை தெரிவித்து பயன் பெற, மேற்பார்வை பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

* ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு, மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர் (வினியோகம்-தெற்கு), கோட்ட அலுவலகம், ஈ.வி.என்.சாலை, ஈரோடு' முகவரியில் நடக்கிறது. இதில் சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.






      Dinamalar
      Follow us