sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

/

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்


ADDED : ஜூன் 17, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில் குட்கா பொருட்களை விற்க வைத்திருந்த கடைக்காரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி அலுவலர் அடங்கிய குழுவினர், திண்டல், வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள, 27 மளிகை கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். இதில் திண்டல், மாருதி நகரில் ஆசீர் என்பவருக்கு சொந்தமான கடையில், 1.120 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். கடையை பூட்டி சீல் வைத்து, உரிமையாளர் ஆசீருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us