sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

/

புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்காரர் கைது


ADDED : ஜூலை 13, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த மளிகை கடைக்காரரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே அரசூர் சாலையில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சத்தியமங்கலம் அருகே அரசூர்புதுாரை சேர்ந்த பழனிச்சாமி, 66, மளிகை கடையில் சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 200 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து, பழனிச்சாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us