sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்

/

மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்

மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்

மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்


ADDED : அக் 08, 2025 01:18 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு பெரியவலசு ராதாகிருஷ்ணன் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 30; பெரியவலசில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி அர்ச்சனா, 26; தம்பதிக்கு எட்டு மற்றும் இரண்டு வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த, ௬ம் தேதி காலை மகள்களுடன், வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us