sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா வழக்கில் கைதான தந்தை-மகன் மீது குண்டாஸ்

/

கஞ்சா வழக்கில் கைதான தந்தை-மகன் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் கைதான தந்தை-மகன் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் கைதான தந்தை-மகன் மீது குண்டாஸ்


ADDED : டிச 15, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: அந்தியூர் அருகே ஒன்னக்கரைபுதுார் பகுதியில், விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக, அதே பகுதியை சேர்ந்த ஜடமாத கவுடர், 63, அவரின் மகன் கெம்பன், 27, ஆகியோரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.

இதையடுத்து பல்வேறு கஞ்சா வழக்கில் சம்பந்-தப்பட்டிருந்தால், இருவரையும் குண்டாஸ் வழக்கில் கைது

செய்ய, துறை ரீதியாக மாவட்ட நிர்வாகத்திடம் போலீசார் அனுமதி கோரியிருந்தனர்.

கலெக்டர் கந்தசாமி உத்தரவுப்படி, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்க, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றிரவு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us