sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வக்கீல் கொலை சம்பவத்தில் மேலும் மூவர் மீது 'குண்டாஸ்'

/

வக்கீல் கொலை சம்பவத்தில் மேலும் மூவர் மீது 'குண்டாஸ்'

வக்கீல் கொலை சம்பவத்தில் மேலும் மூவர் மீது 'குண்டாஸ்'

வக்கீல் கொலை சம்பவத்தில் மேலும் மூவர் மீது 'குண்டாஸ்'


ADDED : செப் 02, 2025 01:24 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்;தாராபுரத்தில் கடந்த ஜூலை, 28ல், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான பள்ளி தாளாளர் தண்டபாணி, 65, நாட்டுத்துரை, 62, தட்சிணாமூர்த்தி, 38, ஆகியோர், கடந்த மாதம், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், 43, பாலமுருகன், 44, அண்ணாதுரை, 36, மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.






      Dinamalar
      Follow us