sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அருங்காட்சியகத்தில்சிலை ஒப்படைப்பு

/

அருங்காட்சியகத்தில்சிலை ஒப்படைப்பு

அருங்காட்சியகத்தில்சிலை ஒப்படைப்பு

அருங்காட்சியகத்தில்சிலை ஒப்படைப்பு


ADDED : ஜன 05, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,கோபியை அடுத்த அயலூர் கிராமத்தில் விளைநிலத்தில், சில மாதங்களுக்கு முன் ஒரு சிலை கிடைத்தது, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் சிலையை மீட்டு, அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். கலெக்டர் மற்றும் அரசு அருங்காட்சியகத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

கோபி ஆர்.டி.ஓ., அறிவுறுத்தலின்படி, ஈரோடு அரசு அருங்காட்சியர் ஜென்சியிடம், வி.ஏ.ஓ., சக்திவேல், சிலையை நேற்று ஒப்படைத்தார். காப்பாட்சியர் ஜென்சி கூறுகையில், 'சிலை, 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்படும் சிலையாகும். இதை சங்கநதி என தொல்லியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்' என்றார்.






      Dinamalar
      Follow us