ADDED : பிப் 26, 2026 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் கன மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர்.
தாராபுரம் நகராட்சி பகுதியில் நேற்று பகல் முழுதும் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் இரவு, 9:00 மணியளவில் நகரில் திடீரென மழை கொட்ட துவங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான சூழல் ஏற்பட்டது.

